Thursday, September 5, 2024

தூண்டில் முள்ளும்,தரிசி நிலங்கள்

தூண்டில் முள்ளும்,தரிசி நிலங்களும்

இந்த வயல்கள்   கண்கானும் நிலம்வரை சுடுகாடுகள் இங்கேயே பிறந்தோம், இங்கேயே மடிந்தோம்.

கலங்காத கண்கள்‌ உலகத்தை காணா-இறந்தவர்கள் உயிர்வாழ்பர்களை உயிர்விப்பர்.

பசித்தவனுக்கு கெட்டுப்போன உணவென்று எதுவும் இல்லை.வயிருமுட்ட உண்டவன் பின்பு பசித்து இருப்பான்.

நினைவுகள் என்றும் அழிவதில்லை உடலில் பச்சை குத்தியது போல

சிலர் மேலே செல்வர் பலர்  கிழே வீழ்வர்-இப்படி தான் நகர்கிறது வாழ்க்கை.

குற்றம் செய்தவர்கள் அறியனை ஏறுவதும், மேய்ப்பர்கள் பெரும் பள்ளத்தில் வீழ்வதும்.

நூறு அடிகள் முன்னெடுத்தும் -நூற்றாண்டுகள் பின் சென்றது வாழ்க்கை.

நம் சாவு!
நம் நிழல்!
நம் மலர்கள்!
 
தமிழாக்கம்,
ஆனந்த்
 Barbs, wastelands படத்தின் வசனங்களில் இருந்து

    

No comments: